Profile

Cover photo
Sethuraman Anandakrishnan
Works at Hindu Higher Secondary School
Attends municipal school ,palani dindigul dt.
Lives in Chennai
142 followers|93,552 views
AboutPostsPhotosYouTube+1'sReviews

Stream

Share what's new...
Text
Photos
Link
Video
Event
Poll

Sethuraman Anandakrishnan

Shared publicly  -  10:01
 
  संक्रांति  की शुभ- कामानाएँ --

बिन कृषी  भूख  में तड़पेगा  संसार.
तिरुवल्लुवर की याद में तिरुक्कुरल  के प्रचार में
मोदीजी के केंद्र-सरकार से प्रार्थना है -
नदियों के राष्ट्रीयकरण ,कृषी की प्रधानता दें.
 निम्न तिरुक्कुरल  के  हिंदी भावार्थ पर ध्यान दें.
देश है भारत कृषी प्रधान.
न बदले औद्योगिकी में;
बिन भोजन के सोने और चाँदी  की चिडया का कोई न महत्त्व

१. धंधा और पेशा जितना भी  आगे बढे संसार ,कृषी के ही पीछे परिक्रमा करना पड़ेगा. कृषी ही सर्व-प्रधान है.(भूखा भजन न गोपाला )
२. किसान जो खेती करके जीते हैं ,उनका जीवन ही जीवन हैं .बाकी लोगों को उनकी प्रार्थना में ही जीना पड़ेगा. नहीं तो भूखों मरना पड़ेगा.
3. खेती ही श्रेष्ठ पेशा हैं ,उनका जीवन ही आदर्श है क्योंकि बाकी लोगों को जीने का आधार स्तम्भ भी वे ही हैं.उनसे बिना माँगे जीना है दुश्वार.
4. राज तो कई प्रकारके  जैसे तानाशाही ,लोकतंत्र आदि ,जो भी हो ,कृषी शासन ही अति शक्तिशाली है. किसान ही अति बलशाली है.
५. किसान के जीवन सर्व-श्रेष्ठ है ,क्योंकि  वे भोजन के लिए दूसरों के सामने हाथ न पसारेंगे. बाकी लोगों को उनसे माँगना ही पड़ेगा.वे ही दूसरों के दाता हैं.
६.अनासक्त साधू-संत भी किसान की दया बिन  जी नहीं सकते.उनको भी किसानों का मुंहताज करना पड़ेगा.
७. कई बार जोतने से ही खेती कर सकते हैं . मिट्टी को कोमल और काफी बल देने जोतना पड़ेगा;तभी बिना खाद के खेती कर सकते हैं.
८. जोतने से फायदा ज्यादा खाद देने से ,उससे बड़ी ज़रुरत खरपतवार,उससे जरूरत सुरक्षा  तभी होगा खेती.
९.रोज खेती की देख रेख करना हैं नहीं तो घृणित पत्नी सा बिना दान के बंजर हो जाएगा.
१०.भूमि देवी उनको देखकर हँसी उड़ाएगी ,जो यह कहते हैं कि जीने के लिए कोई मार्ग नहीं.
   सोचिये --किसान और खेती का महत्त्व .ढाई हज़ार वर्ष पहले वल्लुवर की सीख.

 निवेदन है सरकार से , संक्रांति के is अवसर पर ,औद्योगिक विकास विस्देशी पूँजी के आगे कृषी को प्राथमिकता दें. यही तिरुवल्लुवर के प्रति सच्ची आदर्श श्रद्धांजली होगी.


1031 - சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
1032 - உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து.
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.
1033 - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
1034 - பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.
1035 - இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.
1036 - உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.
1037 - தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.
1038 - ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.
1039 - செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்.
உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.
1040 - இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.