Monday, January 9, 2023

मन

 हिंदी गौरव-कदम स्वाभिमान की ओर 

मन  --मनम्  மன்

तू बड़ा -- नी पेरियवन्  ।நீ பெரியவன் .

  छिपा हुआ. மறைந்திருப்பவன்.मरैंतु इरुप्पवन।

 बदमाश। पोक्किरी ।போக்கிரி.

समक्ष दीख नहीं पड़ता । ऍतिरिल तेन्पडुवतिल्लै।எதிரில் தென்படுவதில்லை.

इतना अप्रत्यक्ष  हो, -नी मरैमुकमानवन् நீ மறைமுகமான வன்.

 रहस्यमई हो। रहस्यमई निरैंदवन। ரகசியம் நிறைந்தவன்.

 भगवान भी न समझ सका பகவானும் உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை.

अंतर्मन की बात।। உள்மனவிஷயங்கள்.

मुँह में ईश्वर का नाम, वायिल् कडउळिन् पेयर।வாயில் கடவுளின் பெயர்.

अंतर्मन में बद विचार।  उळ मनतिल कॆट्ट ऍण्णंगऴ।

मुँह में राम बगल में छुरी। वायिल रामन, इडुप्पिल कत्ति।

வாயில் ராமா, இடுப்பில் கத்தி.

 ईश्वर  में भी न सोच विचार।। कडवुळुम योसिप्पतिल्लै,ऍण्णुवतिल्लै। கடவுளும் யோசிப்பதில்லை எண்ணுவதில்லை.

वर देकर भागने लगे , वरम् कोडुत्तु भयंतु ओडत्तोडंगिनार।।

வரம் கொடுத்து ஓடத்தொடங்கினார்.

अपनी जान बचाने।  தன் உயிர் காக்க.

महिषासुर  से भयभीत इंद्र। மஹிசாசுரனிடம் பயந்த இந்திரன்.

त्रिदेवों को अजेय  मून्रु देवर्कळुम वेल्लमुडियात  மூன்று தேவர்களும் வெல்ல முடியாத 

 दुर्गा को भेजना,  दुर्गावै अनुप्पुतल,துர்காவை அனுப்புதல் 

पौरुष  विवश होना,आण्मै वेरुवळियट्रताक ஆண்மை வேறுவழியற்றதாக.

 है बुद्धि काम करती नहीं। 

அறிவு வேலை செய்யவில்லை.

त्रिदेव को भी  मून्रु देवर्कळुक्कुम। முத்தேவர்களுக்கும்

 मन! लाचार। मन में!वेरुवऴियट्रनिलैयिल।வேறுவழியற்றநிலையில்

मूर्ख बन गये। मुट्टालाकिविट्टनर।  முட்டாளிகிவிட்டனர்.

नरसिंह अवतार लेना पड़ा।  नरसिंह अवतारम् एडुक्कनेर्न्ततु।

 நரசிம்ம அவதாரம் எடுக்கநேர்ந்தது.

भगवान के नाम लेने डरते।   भगवानिन पेयर चोल्ल अच्चम्।

பகவானின் பெயர் சொல்ல அச்சம்.

हिरण्यकशिपु के आतंक से। हिरण्यकशिपुविन भयत्ताल।

मन! मनमे,மனமே!

उनवलिमै,तेरे बल, உன் வலிமை!

 देवों से -देवर्कळै विंड, தேவர்களைவிட

 अनंत बल।  मुडिविल्ला बलम्।  முடிவில்லா பலம்.

सत्य समझकर भी  -उन्मै अरिंतालुम।

 உண்மை அறிந்தாலும் 

बोल न पाऊँ।  पेस मुडियातु। பேச முடியாது.


भ्रष्टाचारी जानकर भी उसको

  ऊऴळ्वादी एन्रु अरिऔतालुम् अवनै

 ஊழல்வாதி என்றே அறிந்தாலும் அவனை

करता हूँ।     चेय्किरेन செய்கிறேன்


चमचागिरी। पोय्प्पुकळ्च्ची। பொய்யான புகழ்ச்சி.

  स्वार्थता है  सुयनलम इरुक्किरतु। சுயநலம் இருக்கிறது.

   जानता हूँ।  अरिकिरेन्। அறிகிறேன்.

  मन!  मनमे  மனமே 

तू निर्दयी। नी  इरक्कमट्रवन। நீ இரக்கமற்ற வன்.

 तटस्थ रहने देता नहीं। नडुनिलमै   நடுநிலைமை யாக இருக்கவிடுவதில்லை.

अपराधी जानता हूँ,

  कुट्रवाळि अरिकिरेन। குற்றவாளி என்று அறிகிறேன்.कुट्रवाळि एन्रु अऱिकिरेन।

 मन! मनमे।  மனமே.

 तू विवश कर देता।  नी वेरुवऴि इल्लामल चेय्तु विडुकिराय।

நீ வேறு வழி இல்லாமல் செய்து விடுகிறார்.


  मेरा मनोबल, ऍन मनवलिमै, என் மனவலிமை.

 तनोबल,  उडल् वलिमै, உடல் வலிமை

धनोबल। पणवलिमै। பணவலிமை.

 तेरे आगे दबता है। उन मुन अमुंगिविडुकिरतु। உன் முன் அமுங்கி விடுகிறது.

 न ईश्वर से डरता, कडवुळिडम् अंजुवतुइल्लै। கடவுளிடம் அஞ்சுவதில்லை.

 न न्याय,   नियायम इल्लै। நியாயம் இல்லை.

पाप पुण्य का भय। पावम पुण्णियम् भयमिल्लै।  பாவம் புண்ணியம் இல்லை.

 अंतर्मन  की बात  उळ् मन विषयम् உள் மனம் விஷயம்

अत्यंत गुप्त। मिकमिक कटु  मंदनम्। மிக மிக கடு மந்தணம் 

 अति महाबली मन। अतिक बलम उळ्ळ मनम्। அதிக பலம் உள்ள மனம்.

तेरा नियंत्रण रखूँ तो  उन्नै कट्टुप्पाट्टिल वैत्ताल  உன்னை கட்டுப்பாட்டில் வைத்தால்.

 मैं ही राजाओं राजा, நான்தான் அரசனுக்கெல்லாம் அரசன்.

  नान् मानव  अरसरुक्केल्लाम्  अरसन।  

जहांपनाह,सिकंदर। उलकप्पेररसन्। अलेक्सांदर।உலகப்பேரரசன். அலெக்சாண்டர்.


एस.अनंतकृष्णन, अवकाश प्राप्त प्रधान अध्यापक हिंदू हायर सेकेण्डरी स्कूल,तिरुवल्लिक्केणी, चेन्नै।

स्वरचित स्वचिंतक अनुवादक तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक ।


हाथ में न बंदूक

No comments:

Post a Comment