வணக்கம். नमस्ते ।
ஓம் கணேசாய நமஹ.-ஓம்। ओं गणेशाय नमः
ஓம் கார்த்திகேயாய நமஹ. ओं कार्तिकेयाय नमः
ஓம் நமஹ சிவாய. ओं नमः शिवाय.
ஓம் துர்காயை நமஹ. ओं दुर्गायै नमः
நாறாயண பட்டதிரி இயற்றிய "நாறாயணீயம்"--नारायण भट्टतिरि
கடவுளை உணர்ந்து --भगवान की अनुभूति करके
கண்டு --------------दर्शन करके
அறிந்து ---------जानकर
புரிந்து ------समझकर
தெளிந்து --स्पष्ट होकर
ஆழ்ந்த பக்தியுடன் --गहरी भक्ति के साथ
இறைவனைப் புகழ்ந்து வர்ணித்து --भगवान का यशोगान करके
எழுதப் பட்ட நூல்.--लिखित ग्रंथ ।
இதை பொருளுணர்ந்து படித்தால் --इसका अर्थ जान-समझकर पढने पर
ஸ்ரீ கிருஷ்ண பகவானின் --श्री कृष्ण भगवान की
முழு அருளும் பெற்று --संपूर्ण कृपा प्राप्त करके
ஆரோக்கியமான ஞானம் பெற்று --स्वस्थ ज्ञान पाकर
ஞானானந்தம்,பரமானத்தம்,பிரம்மானந்தம் பெற்று ----ज्ञानानंद, परमानंद ,ब्र्ह्मानंद प्राप्त पाकर
நித்ய ஆனந்தமாக வாழலாம் . ---------नित्यानंद से जी सकते हैं ।
தஷகம்-- பத்து பாடல்கள் கொண்டது .दशकम -एक दशकम् दस पद्यों का है .
ஒரு தசகம்.
தசகத்தில் பகவானின் கதைகளுக்கு ஏற்ப எண்ணிக்கை கூடுதலாகவும் உள்ளன. दशकम् में कहानियों के अनुसार अधिक कविताएँ होती हैं ।
மொத்தம் 1036 செய்யுட்கள். कुल १०३६ पद्य होते हैं ।
எளிய தமிழில் பொருள் எழுத முயல்கிறேன்.सरल तमिल में भावार्थ लिखने की कोशिश करता हूँ ।
பகவானின் பரிபூரண பாசமும் --भगवान के संपूर्ण प्यार और
கருணையும் கிடைக்க வேண்டும்.--करुणा भी मिलनी चाहिए ।
அவனின்று அணுவும் அசையாது. ---सिवा उसके कणु भी न हिलेगा ।
தசகம்-1.
இறைவனின் இயற்பண்பும் மேன்மையும். भगवान का सहज गुण और महीमा.
இறைவன் வாய்மையின் வடிவம். भगवान सत्य का सस्वरूप है ।
மெய்ப் பொருள் . सत्यार्थ .
ஆனந்தம்.
आनंद
அறிவு. बुद्धि
மெய் ஞானம். सत्य ज्ञान.
பற்றற்றது. अनासक्त जीवन.
காலநேர நாடு இன மொழி काल-देश -जाति-भाषा
மதங்களுக்கு --मत आदि से
அப்பாற் பட்டவர். परे हैं ।
மறைகளாலும் --वेद-
உபநிடதங்களாலும் --उपनिषद आदि
விளக்கப்ட்டாலும் --की व्याख्या
புரியாத புதிர். नासमझ पहेलु ।
அந்த இறைவனை उस भगवान कके
பார்த்த மாத்திரத்திலேயே दर्शन करते ही
ஆண்மை, पौरुष
ஆளுமையை --व्यक्तित्व
அடைய முடியும்.--प्राप्त कर सकते हैं ।
அப்படிப் பட்ட மெய்பொருள்
वैसा एक सत्यार्थ
குருவாயூரில் --गुरुवापूर में
அனைவருக்கும காட்சி அளிக்க --सब के दर्शन के लिए
எழுந்தருளியுள்ளார். विराजमान है ।
இது மக்கள் செய்த புண்ணியம். -यह लोगों के शुभ -पुण्य कर्म का फल है ।
--------
2. இப்படிப்பட்ட காண்பதற்கரிய ---ऐसे दर्शन के दुर्लभ
இறைவன் --भगवान
மக்களுக்கு --लोगों को
எளிதாக கிடைத்துள்ளார் . --सरलता में मिले हें ।
இருப்பினும் फिर भी
மற்ற இறைவனை -अन्य ईश्वर का
புகழ்ந்து பாடி --यशोगान करके
வழிபடுவது -- प्रार्थना करना
சரியாகுமா ? ठीक हो सकता है क्या ?
நாங்கள் உறுதியான--हम तो दृढ
विश्वास भरे मन से நம்பிக்கை கொண்ட உள்ளத்தோடு
உலகின் --संसार के
அனைத்து உயிருள்ள உயிரற்ற सभी जीव -निर्जीव
அசையும் அசையாப் --चल-अचल
பொருளகளைப் --वस्तुओं को
படைத்துக் --सृजन करके
காத்தருளும் --रक्षा करनेवाले
குருவாயூரில் அவதரித்த --गुरुवायूर में अवतरित
பகவானையே வழிபடுவோம்.-ईश्वर को ही प्रार्थना। करेंगे.
No comments:
Post a Comment