Wednesday, November 4, 2020

கணவன் மனைவி புரிதல்पति पत्नी

 नमस्ते। वणक्कम।। வணக்கம் /நமஸ்தே!

கணவன் மனைவி இருவருக்குள்

புரிதல் அவசியம்.

शीर्षक : पति-पत्नी में 

         आपसी समझ जरूरी है।।


दिनांक --4-११-२०२० कवि कुटुंब।। கவி குடும்பம் கொடுத்த தலைப்பு.

-----

இறந்த காலத்தை நினைத்தேன்,

காந்தீஜி-கஸ்தூரி பாயி இருவரில்

புரிதல் இல்லை என்றால்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

மஹாத்மா காந்தி ஆகியிருக்க முடியாது.

நவீன காலம் போல் விவாகரத்து

 வழக்கு தான்.

இந்திரா, ஃபெரோஸ் கான் இருவரில்

புரிதல் இருந்திருந்தால்,

இந்திரா ஃபெரோஸ் கான்

இந்திரா காந்தி ஆகியிருக்க மாட்டார்கள்.

கான் வம்சம் காந்தி வம்சமாக மாறிஇருக்காது.

ஊர்மிளா-லக்ஷமண்,ராமர்-சீதை

இவர்களுக்குள் புரிதல் 

இல்லை என்றால்

நள-தமயந்தி புரிதல் இல்லை என்றால்?

சற்றே சிந்தியுங்கள்.

நவீனகால செய்திகள்

பட்டதாரி-முதுகலைப்பட்டதாரிகள்

சந்தேகம், விவாகரத்து,காதல்,

கணவன் மனைவிக்கும் புரிதல் இல்லை

என்பதே மூலகாரணம்.

மேலை நாட்டு க் கலாச்சாரத்தையே 

படித்த சமுதாயம் பின்பற்றுகிறது.

43ஆண்டுகள் வாழ்க்கை புரிதல் இன்றி

எப்படி நடக்கும்.அமைதி எங்கே?!


 


भूतकाल सोचा,

गांधीजी कस्तूरी बाई में 

आपसी समझ न तो

मोहनदास करमचंद गांधी

महात्मा गांधीजी ने बनते।

आधुनिक काल समान,

तलाक मुकद्दमा चलाते।।

इंदिरा गांधी जी फेरोज में

आपसी समझ हो तो

इंदिरा फेरोज खान का वंश

गांधीजी वंश न बदलता।।

उर्मिला लक्ष्मण में ,

सीता व राम में आपसी समझ न तो

नल दमयंती में आपसी समझ न तो

जरा सोचिए आधुनिक ताज़ी खबरें

स्नातक व स्नातकोत्तर में संदेह,

अवैध संबंध, तलाक,

मूल कारण है  पति-पत्नी में आपसी समझ न होना, 

संदेह,लोभ ।।

पाश्चात्य देशों के अनुकरण में

आधुनिक भारतीय शिक्षित समाज।।


तैंतालीस साल  में ,

 आपसी  समझ न तो

शांति कहां।

सुखी दाम्पत्य 

 जीवन का आधार,

आपसी समझ ।।

अनंतकृष्णन,चेन्नै।

No comments:

Post a Comment