Sunday, March 5, 2023

अगस्त्य ज्ञान

 

  सभी   प्राणों को  जीवन वही है,
बुद्धि द्वारा  जानने -पहचाननेवाले पुण्य आत्मा ।
भूमि में  वे करोडों में एक  होंगे ।
भक्ति में  मन नियंत्रण  रखनेवाले  स्थिर रहेंगे ।
मनको व्यर्थ भगानेवाले परम ज्ञानी ।
सूक्ष्म ज्ञानी  का मन चलायमान  नहीं होता ।
सुष्मना  स्थिर हो तो  मोक्ष ही है न ?

मोक्ष को जाने मैंने  सूक्ष्म  मार्ग बताया ।
ठगना,लूट -मार  हत्या न किया करो ।
आग -बबूला होने को  स्थगित रखो ।
जग में केवल पुण्य कर्म  ही करो ।
जग में जीने  की राहें   जानने
चार वेदों की हुई सृष्टियाँ ।
वेद  ही जीविकोपार्जन की
मार्गदर्शिका ।
सोचो -विचारो,जानो -समझो ।।
वेद  हैं चार,पढो,देखो,
आसक्त रहने  बंधन अनेक ।
हर एक को जीने का मार्ग  हैं,
वेदों के मात्र के पारायण  से
ईश्वरीय  अनुग्रह नहीं  मिलता ।
गली गली रथ की बातें करेंगे, पर
ईश्वरीय स्थिति  प्राप्त नहीं करेंगे ।
कौन अमर स्थिति प्राप्त करेंगे?
करोडों में एक ही होंगे ,
इसमें  आश्चर्य की  बात क्या ?
ईश्वर एक ही  मानकर  
प्रार्थना  करनी चाहिए  ।
भूमि में उत्तम बनकर जीना चाहिए ।
मौसमी फसल  उगाना चाहिए ।
व्यर्थ  ही मन  न  बहकाने वाले,
परम ज्ञानी होता है ।
करोडों चोर  चलते फिरते रहेंगे ।
देश में करोडों चोर ।
कई करोड  चोर आएँगे ही,
वाग्जाल  करनेवाले भी चोर डाकू है न ?
 खुदको अपने को ईश्वर  मानकर,
माता-पिता संभोग करते समय,
मैं हूँ कहकर  गर्भ धारण  करनेवाले,
लोक नाथ की स्तुति करो ।
शासक  चोर को मालूम है ,
करोडों में एक होगा ही ।
मन में सवाल करके समझना चाहिए,
लोगों की अमरता मोक्ष ही  है ।
मोक्ष प्राप्त करने  का सूक्ष्म पूछो।
पूर्वजों से पूछो। कुल गुरुओं से पूछो ।
सबके शरीर और प्राण कहाँ गये ?
जो कुछ बोलते हैं सब के सब  हैं माया ।
जो बकते हैं ,विलाप करते हैं ,
कोई भी यहाँ स्थाई नहीं ।
साँस के रुकते ही शरीर के साथ
सब चले गये ।
प्राण चले गये,उसे किसीने
 न देखा न जाना।
नश्वर शरीर , नश्वर जग
वेद शास्त्र का ज्ञान
सब बेकार ।
प्रोण पखेरु उड जाने को
कोई ज्ञान रोकता नहीं ।
सूक्ष्म ईश्वर  की क्रीडा जान,
उसी के  नाम जप में लीन होना बेहतर ।.
देखो, संसार में सृष्टियाँ अनेक करोड ।
विविध सृजन सृजनहार की लीलाएँ।
कोई भी शाश्वत नहीं, यही सत्य शाशवत।
मनुष्य है तो सत्य बोलना चाहिए ।
भूल मत करना,
चांडाल का काम मत करना
नित्य कर्म अनुष्ठान न तजना ।
बुद्धि  भ्रष्ट करने  न देना ।
झूठ मत बोलना ।
पुण्य कर्म करना न भूलना।न लडना , न झगडना।
कंजूस बनकर न चलना - न घूमना ।
मन पवित्र हो तो मंत्र जपो  ।
मन पवित्र होने वायु का नियंत्रण करो ।
वायु  नियंत्रण से प्राण नियंत्रण ,
प्राण के नियंत्रण से मन नियंत्रण,
मन की पवित्रता से तेरा ही शब्द मंत्र हो जाता ।














































மூலமதை யறிந்தக்கால் யோக மாச்சு
முறைமையுடன் கண்டக் கால் வாதமாச்சு;
சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார்
சாத்திரத்தைச் சுட்டெறிந்தாலவனே சித்தன்;
சீலமுள்ள புலத்தியனே! பரம யோகி
செப்புமொழி தவறாமல் உப்பைக் கண்டால்
ஞானமுள்ள எந்திரமாஞ் சோதி தன்னை
நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே.

ஞானம் - 3

பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது
பாழ்த்தபிணங் கிடக்கு தென்பார்; உயிர்போச் சென்பார்;
ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை
ஆகாய சிவத்துடனே சேரு மென்பார்;
காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார்
கருவறியா மானிடர்கள் கூட்ட மப்பா!
சீரப்பா காமிகள்தா மொன்றாய்ச் சேர்ந்து
தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே.

மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு
மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா!
நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார்
நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்;
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு
அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோணார்;
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித்
தளமான தீயில்விழத் தயங்கி னாரே;

தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம்
சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே;
மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி
மாட்டினார் கதைகாவ்ய புராண மென்றும்
இயலான ரசந்தனிலீப் புகுந்தாற் போலும்
இசைத்திட்டார் சாத்திரங்க ளாறென் றேதான்;
வயலான பயன்பெறவே வியாசர் தாமும்
மாட்டினார் சிவனாருத் தரவினாலே.

உத்தார மிப்படியே புராணங் காட்டி
உலகத்தில் பாரதம்போல் கதையுண் டாக்கிக்;
கர்த்தாவைத் தானென்று தோண வொட்டாக்
கபடநா டகமாக மேதஞ் சேர்த்துச்
சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க் கெல்லாஞ்
சதியுடனே வெகுதர்க்கம் பொருள்போற் பாடிப்
பத்தாகச் சைவர்க்கொப் பனையும் பெய்து
பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே.

பாடினதோர் வகையேது? சொல்லக் கேளு
பாரதபு ராணமென்ற சோதி யப்பா!
நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும்
நிலையான தசரதன்கை வெல்ல வென்றும்
நீடியவோ ராசனென்றும் முனிவ ரென்றும்
நிறையருள்பெற் றவரென்றுந் தேவ ரென்றும்
ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும்
பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே.

கழிந்திடுவார் பாவத்தா லென்று சொல்லும்
கட்டியநால் வேதமறு சாத்தி ரங்கள்
அழிந்திடவே சொன்னதல்லால் வேறொன் றில்லை
அதர்ம மென்றுந் தர்மமென்றும் இரண்டுண் டாக்கி
ஒழிந்திடுவா ரென்றுசொல்லிப் பிறப்புண் டென்றும்
உத்தமனாய்ப் பிறப்பனென்று முலகத் தோர்கள்
தெளிந்திடுவோர் குருக்களென்றுஞ் சீட ரென்றும்
சீவனத்துக் கங்கல்லோ தெளிந்து காணே!

ஞானம் - 4

பூரணமே தெய்வமென உரைத்தா ரையா
பூரணத்தை யின்ன தென்று புகல வேண்டும்
காரணத்தைச் சொல்லுகிறேன்; நினைவாய்க் கேளு
கலையான பதினாறும் பூரணமே யாகும்.
மாரணமா முலகத்தில் மதிம யங்கி
மதிகெட்டுப் பூரணத்தை யிகழ்ந்தா ரையா!
வாரணத்தை மனம்வைத்துப் பூரணத்தைக் காத்தால்
வாசியென்ற சிவயோக வாழ்க்கை யாச்சே.

ஆச்சப்பா இந்த முறை பதினெண் பேரும்
அயன்மாலும் அரனோடுந் தேவ ரெல்லாம்
மூச்சப்பா தெய்வமென்றே யறியச் சொன்னார்
முனிவோர்கள் இருடியரிப் படியே சொன்னார்;
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப்
பேரான பூரணத்தை நினைவாய்க் காரு;
வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள்
வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே.

தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே
தாயான பூரணத்தை யறிந்த பின்பு
தேனென்ற அமுதமதைப் பானஞ் செய்து
தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்;
ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கே
ஒருநான்கு வேதமென்றும் நூலா றென்றும்;
நானென்றும் நீயென்றும் சாதி யென்றும்
நாட்டினா ருலகத்தோர் பிழைக்கத்தானே.

பிழைப்பதற்கு நூல்பலவுஞ் சொல்லா விட்டால்
பூரணத்தை யறியாம லிருப்பா ரென்றும்
உழைப்பதற்கு நூல்கட்டிப் போடா விட்டால்
உலகத்திற் புத்திகெட்டே யலைவா ரென்றும்
தழைப்பதற்குச் சாதியென்றும் விந்து வென்றும்
தந்தைதாய் பிள்ளையென்றும் பாரி யென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவே றில்லை
உத்தமனே யறிந்தோர்கள் பாடி னாரே.

பாடினா ரிப்படியே சொல்லா விட்டால்
பரிபாடை யறியார்கள் உலக மூடர்;
சாடுவார் சிலபேர்கள் பலநூல் பார்த்துத்
தமைமறந்து படுகுழியில் விழுவார் சாவார்;
வாடுவார் நாமமென்றும் ரூப மென்றும்
வையகத்திற் கற்செம்பைத் தெய்வமென்றும்
நாடுவார் பூரணத்தை யறியா மூடர்
நாய்போல குரைத்தல்லோ வொழிவார் காணே.

காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி
காரணத்தை யறிந்தோர்கள் கோடா கோடி;
வீணாகப் புலம்பினதா லறியப் போமோ?
விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்?
கோணாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாம லொருநினைவாய்க் காக்கும் போது
நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே;

ஊதியதோ ரூதறிந்தா லவனே சித்தன்
உத்தமனே பதினாறும் பதியே யாகும்
வாதிகளே யிருநான்கும் பதியின் பாதம்
வகைநான்கு முயிராகும் மார்க்கங் கண்டு
சோதிபரி பூரணமும் இவைமூன் றுந்தான்
தூங்காமற் றூங்கியங்கே காக்கும்போது
ஆதியென்ற பராபரைய மரனு மொன்றாய்
அண்ணாக்கின் வட்டத்துள் ளாகும் பாரே.

பாரப்பா உதயத்தில் எழுந்தி ருந்து
பதறாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி யிரண்டு மாறிக்
கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
தியங்காமற் சுழுமுனைக்குள் ளடங்கும் பாரு;
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே.

ஒன்றான பூரணமே யிதுவே யாச்சு
உதித்தகலை தானென்று மிதுவே யாச்சு
நன்றாகத் தெளிந்தவர்க்கு ஞானஞ் சித்தி
நாட்டாமற் சொன்னதனால் ஞான மாமோ?
பன்றான வாதிகுரு சொன்ன ஞானம்
பரப்பிலே விடுக்காதே பாவ மாகும்;
திண்டாடு மனத்தோர்க்குக் காணப் போகா
தெளிந்தவர்க்குத் தெரிவித்த வுகமை தானே.

உகமையின்னஞ் சொல்லுகிறேன் உலகத் துள்ளே
உவமையுள்ள பரிகாசம் நனிபே சாதே;
பகைமை பண்ணிக் கொள்ளாதே; வீண்பே சாதே
பரப்பிலே திரியாதே; மலையே றாதே;
நகையாதே சினங்காதே யுறங்கி டாதே
நழுவாதே சுழுமுனையிற் பின்வாங்காதே;
செகமுழுதும் பரிபூரண மறிந்து வென்று
தெளிந்துபின் யுலகத்தோ டொத்து வாழே!

வாழாமல் உலகம்விட்டு வேடம் பூண்டு
வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
தமையறியாச் சண்டாளர் முழுமா டப்பா!
பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே;
கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
கலங்காதே யுடலுயிரென் றுரைத்தி டாதே.

உடலுயிரும் பூரணமும் மூன்று மொன்றே
உலகத்திற் சிறிதுசனம் வெவ்வேறென்பார்;
உடலுயிரும் பூரணமும் ஏதென் றக்கால்
உத்தமனே பதினாறு மொருநான் கெட்டும்
உடலுயிரும் பூரணமும் அயன்மா லீசன்
உலகத்தோ ரறியாமல் மயங்கிப் போனார்;
உடலுயிரும் பூரணடி முடியு மாச்சே
உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே.

பதியின்ன இடமென்ற குருவைச் சொல்லும்
பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்
விதியின்ன விடமென்று சொல்லக் கேளு
விண்ணான விண்ணுக்கு ளண்ணாக் கப்பா!
மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும்
மகத்தான செவியோடு பரிச மெட்டும்
பதியவிடஞ் சுழுமுனையென் றதற்குப் பேராம்;
பகருவார் சொர்க்கமும் கயிலாச மென்றே.

கயிலாசம் வைகுந்தந் தெய்வ லோகம்
காசின்யா குமரி யென்றுஞ் சேது வென்றும்
மயிலாடு மேகமென்றும் நரக மென்றும்
மாய்கையென்றும் மின்னலென்றும் மவுன மென்றும்
துயிலான வாடையென்றும் சூட்ச மென்றும்
சொல்லற்ற இடமென்றும் ஒடுக்கம் என்றும்
தயிலான பாதமென்றும் அடி முடி என்றும்
தாயான வத்துவென்றும் பதியின் பேரே.

பேருசொன்னேன்; ஊர்சொன்னேன் இடமும் சொன்னேன்;
பின்கலையும் முன்கலையும் ஒடுக்கம் சொன்னேன்;
பாருலகிற் பல நூலின் மார்க்கஞ் சொன்னேன்;
பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்;
சீருலகம் இன்னதென்று தெருட்டிச் சொன்னேன்;
சித்தான சித்தெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
நேருசொன்னேன் வழிசொன்னேன் நிலையுஞ் சொன்னேன்;
நின்னுடம்பை யின்னதென்று பிரித்துச் சொன்னேன்;

பிரித்துரைத்தேன் சூத்திரமீ ரெட்டுக்குள்ளே
பித்தர்களே! நன்றாகத் தெரிந்து பார்க்கில்
விரித்துரைத்த நூலினது மார்க்கஞ் சொன்னேன்;
விள்ளாதே இந்த நூலிருக்கு தென்று
கருத்துடனே அறிந்துகொண்டு கலைமா றாதே
காரியத்தை நினைவாலே கருத்திற் கொள்ளு;
சுருதிசொன்ன செய்தியெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
சூத்திரம்போற் பதினாறும் தொடுத்தேன் முற்றே.

ஞானம் - 5

கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா!
கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா;
சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று
சாகாத கால்கண்டு முனை யிலேறி
நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று
நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு;
சொற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்;
துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே.

கூடப்பா துரியமென்ற வாலை வீடு
கூறரிய நாதர்மகேச் சுரியே யென்பார்;
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு;
நந்திசொல்லுஞ் சிங்காரந் தோன்றுந் தோன்றும்;
ஊடப்பா சிகாரவரை யெல்லாந் தோன்றும்;
ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊற லாகும்;
தேடப்பா இதுதேடு காரிய மாகும்;
செகத்திலே இதுவல்லோ சித்தி யாமே.

ஆமென்ற பூர்ணஞ்சுழி முனையிற் பாராய்;
அழகான விந்துநிலை சந்த்ர னிற்பார்
ஓமென்ற ரீங்காரம் புருவ மையம்
உத்தமனே வில்லென்ற வீட்டிற் காணும்;
வாமென்ற அவள்பாதம் பூசை பண்ணு;
மற்றொன்றும் பூசையல்ல மகனே! சொன்னேன்;
பாமென்ற பரமனல்லோ முதலெ ழுத்தாம்;
பாடினேன் வேதாந்தம் பாடினேனே.

பாடுகின்ற பொருளெல்லாம் பதியே யாகும்;
பதியில்நிற்கும் அட்சரந்தான் அகார மாகும்;
நாடுகின்ற பரமனதோங் கார மாகும்;
நலம் பெரிய பசுதானே உகாரமாகும்;
நீடுகின்ற சுழுமுனையே தாரை யாகும்;
நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம்;
ஊடுகின்ற ஓங்கார வித்தை யாகும்
ஒளியான அரியெழுத்தை யூணிப் பாரே.

ஊணியதோர் ஓங்காரம் மேலு முண்டே
உத்தமனே சீருண்டே வூணிப்பாரே;
ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும்
ஆச்சரிய வெழுத்தெல்லாம் அடங்கி நிற்கும்
ஏணியா யிருக்குமடா அஞ்சு வீடே
ஏகாந்த மாகியவவ் வெழுத்தைப் பாரு;
தோணிபோற் காணுமடா அந்த வீடு;
சொல்லாதே ஒருவருக்குந் துறந்திட்டேனே.

துறந்திட்டேனே மேல்முலங் கீழ்மூ லம்பார்;
துயரமாய் நடுநிலையை யூணிப் பாராய்;
அறைந்திட்டேன் நடுமூலம் நடுநா டிப்பார்;
அப்பவல்லோ வரைதாக்கும் தாரை காணும்;
உறைந்திட்ட ஐவருந்தான் நடனங் காணும்
ஒளிவெளியும் சிலம்பொலியு மொன்றாய்க் காணும்
நிறைந்திட்ட பூரணமு மிதுதா னப்பா!
நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே.

சும்மா நீ பார்க்கையிலே மனத்தை யப்பா
சுழுமுனையி லோட்டியங்கே காலைப் பாராய்;
அம்மாநீ தேவியென்று அடங்கிப் பாராய்;
அப்பவல்லோ காயசித்தி யோகசித்தி;
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும்;
ஒருமனமாய்ச் சுழுமுனையில் மனத்தை யூன்று;
நம்மாலே ஆனதெல்லாஞ் சொன்னோ மப்பா!
நாதர்களி லிதையாரும் பாடார் காணே!

காணுகின்ற ஓங்கார வட்டஞ் சற்றுக்
கனலெழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்;
பூணுகின்ற இடைகலையில் பரம்போ லாடும்
பொல்லாத தேகமென்றால் உருகிப் போகும்
ஆணவங்களான வெல்லா மழிந்து போகும்
அத்துவிதத் துரியாட்ட மாடி நிற்கும்;
ஊணியதோ ரெழுத் தெல்லாந் தேவி யாகும்;
ஓங்காரக் கம்பமென்ற உணர்வு தானே.

உணர்வென்றாற் சந்திரனி லேறிப் பாவி
ஓடியங்கே தலையென்ற எழுத்தில் நில்லே;
அணுவென்றால் மனையாகுஞ் சிவனே யுச்சி
அகாரமென்ன பதியுமென்ன சூட்ச மாகும்;
கணுவென்ன விற்புருவ மகண்ட வீதி;
கயிலாய மென்றதென்ன பரத்தின் வீடு;
துணுவென்ற சூரியன்றன் நெருப்பைக் கண்டு
தூணென்ற பிடரிலே தூங்கு தூங்கே.

மூவெழுத்தும் ஈரெழுத்தும் மாகி நின்ற
மூலமதை யறிந்துரைப் போன் குருவுமாகும்;
ஊவெழுத்துக் குள்ளேதா னிருக்கு தப்பா
உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான்;
யாவருக்குந் தெரியாதே அறிந்தோ மென்றே
அவரவர்கள் சொல்வார்க ளறியா மூடர்;
தேவரோடு மாலயனுந் தேடிக் காணார்
திருநடனங் காணமுத்தி சித்தியாமே.

ஈரெழுத்து மோரெழுத்து மாகி யாங்கே
இயங்கிநிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டுங் கொண்டு
வித்திலே முளைத்தெழுந்து விளங்கி நிற்கும்
சீரெழுத்தை யூணிநல்ல வாசி யேறித்
தெரு வீதி கடந்தமணி மண்டபத்துச்
சாரெழுத்தி னுட்பொருளாம் பரத்தை நோக்கிச்
சார்ந்தவர்க்குச் சித்திமுத்தி தருமே தானே.

ஏகமெனு மோரெழுத்தின் பயனைப் பார்த்தே
எடுத்துரைத்து மிவ்வுலகி லெவரு மில்லை.
ஆகமங்கள் நூல்கள்பல கற்றுக் கொண்டே
அறிந்தமென்பார் மவுனத்தை அவனை நீயும்
வேகாச்சா காத்தலைகால் விரைந்து கேளாய்;
விடுத்ததனை யுரைப்பவனே ஆசா னாகும்;
தேகமதி லொரெழுத்தைக் காண்போன் ஞானி;
திருநடனங் காணமுத்தி சித்தி யாமே.

குருவாக உமைபாக னெனக்குத் தந்த
கூறரிய ஞானமது பத்தின் மூன்று
பொருளாகச் சொல்லி விட்டேனப்பா நீதான்
பொருளறிந்தாற் பூரணமும் பொருந்திக் காணே
அருளாகா திந்நூலைப் பழித்த பேர்கள்
அருநரகிற் பிசாசெனவே அடைந்து வாழ்வார்
அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள்
ஆகாயம் நின்றநிலை அறியலாமே.

Meta Information:
agasthiyar Couplet,அகஸ்தியர் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,agathiyar padalgal in tamil lyrics,devotional songs,Poet agathiyar siddhar,agasthiyar siddhar

இவ்வலைத்தளத்தில் குக்கீஸ்(cookies) பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவது நபராகிய கூகுள் நிறுவனத்தின்(Google Analytics, Google Adsense, Youtube) சேவை மற்றும் விளம்பரத்தின் பொருட்டு குக்கீஸ்(cookies) பயன்படுத்தப்படுகிறது. மேலும் விவரமறிய வலைத்தளத்தின் உரிமை இணைப்பை சென்று பார்வையிடவும். 

भारत भक्ति से ही सुरक्षित।

 भारत भक्ति से ही सुरक्षित।

भक्ति ही त्याग का मार्ग।
भक्ति धारा में एकाग्र चित्त से बहते रहेंगे तो हमारा मन अचंचल बन यह भावना बस जाएगी कि जगत मिथ्या है।
शरीर में बसी आत्म प्राण उड़ जाएँगे।
काम,क्रोध,मंद,लोभ
मानव चरित्र को
पशु चरित्र बना देगा।
हम मानव के गुणों की विशेषता अक्सर पशु-पक्षियों की तुलना में करते हैं। सिंह की चाल,बाज की दृष्टि, लोमड़ी की चालाकी,
भेडिये की क्रूरता,
नेवले की पकड़,
मगरमच्छ आँसू,
हाथी का बल,
नाग- सा बदले लेने की भावना,
साँप सा विषैला,
मृगनयनी,कमल नयन,
कोकिलवाणी,
स्वर्ण लता, कोमलवल्ली,
कुत्ते की कृतज्ञता,
मीन लोचनी,
बगुला भगत।
नदी पेड़ समान निष्काम जीवन,
मधु मक्खी समान परिश्रम,
चींटी सा कतार बंद अनुशासन,
कामधेनु ।
सिंहवाहिनी,
ऋषभ देव,
मयुरवाहन,
मूशिकवाहन,
गरुड़ वाहन।
सभी गुणों से मानव सुरक्षित और मिश्रित

मोम पत्ती सा त्याग,
तब तो मानव को सभी आहार,पानी,हवा,
प्रकाश,कायाकल्प,
जडी बूटियाँ प्रकृति से ही संभव है तो
हमें अपने पर्यावरण का संरक्षण सतर्कता से करना चाहिए।
प्राकृतिक संरक्षण के लिए ही ऋषि मुनि साधु संत, वन भोज,वनदर्गा,कापाली आदमखोर जानवर,जटिबूटियाँ
मंदिर आश्रम सब बने,बनाये,बनवाते।
पर स्वार्थ मानव
अपनी अस्थाई जिंदगी के ईश्वर सृष्टित सुंदर डरावने जंगल ,पशु,पक्षी ,नदी,नाले झील सबके विनाश में लगा है।
ये सभी योजना
बनाने वाले बड़े बड़े अभियंता, स्वार्थ भ्रष्टाचारी रिश्वतखोरी
राजनीतिज्ञ, प्रशासक अधिकारी,शिकारी, मांसाहारी।
जनसंख्या निरोधक बड़े पापी धूल, कुरान, बाइबिल तीनों में नसीहतें हैं।
पर्यावरण संरक्षण नहीं करेंगे तो भावी पीढ़ी
दाने दाने के लिए,
पानी की बूंदों के लिए
तडपेंगी इसमें कोई शंका नहीं है।
कारखाना, शहरीकरण,
नगरविस्तार आदि शैतानियों की शक्ति का कुप्रभाव है जिसके संबंध में ही
कहानी "चैन नगर के चार बेकार".
कहानी का अंत पहले नगर में अमन चमन,एकता, प्रेम, भाईचारा, सहानुभूति,मानवता,
सत्य, ईमानदारी, वचन का पालन आदि दिव्य गुण थे, शैतान की कुदृष्टि पड़ते ही डकैती,चोरी,खून,
बेरहमी आदि बढ़ गये।
पहले परीश्रमी सुखी थे,अब बेकार सुखी,
मेहनती दुखी,भूखे।
अतः विचार प्रदूषण,
पर्यावरण प्रदूषण आदि का संरक्षण अनिवार्य है।
पैसे वकील को खूनी की रिहाई में,ठेका रिश्वत से, नौकरी जाति के आधार पर,
आजादी के सत्तर साल के बाद भी वोट के लिए पिछड़ी ,अति पिछडीऔर आदिवासी
सूची बढ़ाना,शिक्षक अमीरों का गीलाम बनना, अस्पताल के लूट, पुलिस का रिश्वत में सब विचार प्रदूषण ।
विचार प्रदूषण सभी प्रदूषणों के मूल हैं।
स्वरचित, स्वचिंतक एस अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

Sunday, February 26, 2023

तमिल सिद्ध मनोशक्ति व अष्टांग योग के कवि तिरुमूलर

 तमिल सिद्ध मनोशक्ति कवि तिरुमूलर 

तमिल में  सिद्ध कवियों ने अष्टांग योग द्वारा ईश्वरीय शक्ति प्राप्त करके अनेकानेक चमत्कारपूर्ण  कार्य करके
आम जनता में अष्टयोग साधना का मार्ग  दिखाया है । तमिल सिद्धपुरुषों की संख्या  अधिक हैं । उनमें अठारह सिद्ध 
अति प्रसिद्ध हैं । आम लोगों का विश्वास है  कि एक दीप जलाकर लौकिकता तजकर इन सिद्धों के नाम जपने से  ये सिद्ध 
प्रत्यक्ष दर्शन  देंगे और हमें दिव्य शक्ति प्रदान करेंगे । 
तमिल के अठारह प्रसिद्ध सिद्ध पुरुष हैं ------
1.अगस्त्यर 2. पुलत्तियर ३.काकभुजंडर ४.नंदीदेवर५.तिरुमूलर् ६ .भोगर७.कोंकणवर ८.मच्छमुनि ९.गोरखर १०.चट्टमुनि 
११.सुंदरानंदर १२.कुदंबै १३.करुऊरार्१४. इडैक्काडार १५.कमलमुनि १६.पतंचलि १७.धनवंत्री १८.बोधगुरु.

इन अठारह सिद्ध पुरुषों  में तिरुमूलर् को अव्वल स्थान   मिला है । तिरुमूलर के गुरु नंदी हैं ।तिरुमूलर  का असली नाम्  सुंदरनाथर था। मूलन नामक गायें चरानेवाला गायें चराते चराते मर गया।  तब सुंदरनाथर ने अपने दिव्य चमत्कार द्वारा अपने शरीर तजकर मूलन के शरीर में प्रवेश कर  मूलन के यहाँ गया। फिर अपने शरीर में घुसने गया तो शरीर नदारद । वे मूलन के शरीर  में ही अपने योग सिद्ध कार्य में रहे.कुल ३०००  पद्यों की रचनाएँ की ।उन्होंने लिखा है कि संस्कृत के आगमों को तमिल में ही लिखने के लिए भगवान शिव ने मेरी सृष्टि की है ।

संस्कृत के ज्ञाता  शिव भगवान के शिष्य सुंदरनाथर  तिरुमूलर्  के नाम से तमिल भाषा में  पहले पहलअष्टांग योग की व्याख्या की है ।
उन्होंने  ही तमिल लोगों को समझाया कि शरीर में छे आधार हैं । १.मूलाधार  चक्र--गुदा के पास है।
२.स्वाधिष्ठान चक्र --गुदा केऊपर और नाभी के नीचे हैै.
३.मणिपुर चक्र--नाभी  है.
४.अनाहत चक्र----छाती है
 ५. विशुद्ध चक्र--कंठ है 
 ६. आज्ञा चक्र -----भौहों के बीच में है .
इन चक्रों को तमिल भाषा में तिरुमूलर ने ही परिचय दिया है । तिरुमूलर के बाद असंख्य सिद्ध पुरुषों ने इन चक्रों को प्रयोग करके सिद्धियाँ प्राप्त की है । 
तिरुमूलर की अष्टमा सिद्धियाँ हैं ---जिनको तमिल में अट्टमा सिद्धिकल्‌ कहते हैं। कट्टर तमिल लोग ष का उच्चारण 
ड ही करते हैं  जैसे वर्ष को वरुडम्, विषय को विडयम्‌ . विष को विडम््आदि  .
अब अट्टमा सिद्धि पर विचार करेंगेे ---
१. अणिमा----शरीर को छोटा बनाा लेना.
२. महिमा---तन को विराट रूप में बना लेना 
३.गरिमा----तन को अत्यधिक मोटा बना लेना 
४. लघिमा----तन को हल्का बना लेना
५. प्राप्ति--जैसा चाहते हैं वैसा बनने की क्षमता
६.प्रकाम्य -   ---अपनी हर इच्छा को पूर्ण करने की क्षमता 
७. ईशतव ---संसार की हर वस्तु को  अपने वश में करने  की क्षमता
 ८. वशित्व ------संसार के जीवों को अपने वश में लाकर अपनी इच्छा के अनुसारर नचाने कीी क्षमता।
तिरुमूलर इन अष्ट सिद्धियों को प्राप्त शिव योगी थे । 
तिरुमंत्र की सक्तिया ँ--
१.एक ही  मानव कुल., एक ही भगवान । भला सोचना,न यम भय ।
२. जो ईश्वरीय सुखानुभूति  मिली,वह सबको  अगजग को मिलें ।
मंत्र तो महसूसस करने,
३.अंतःकरण में देखने में ही आनंद है ।
४.अपने को पहचानने के बाद ,और कुछ न जाना  न पहचाना ।
५. अपने को जानने पहचानने के बाद  न कोई  बरबाद ।
६.सुष्म्ना नाडी के पहचान से दर्पण -सा ईश्वरीय मिलन -मिश्रण।।

७. चेहरे के नयनों से देखने में आनंद नहीं ,मानसिक नेत्रों से देखने में ही  दर्शनानंद।.

तिरुमंत्र के लाभ
नश्वर शरीर को योग शक्ति द्वारा मंदिर बना सकते हैं ।
प्राणायाम् ,ध्यान,तपस्या द्वारा  दीरघायु से बढकर  ज्यादा साल  जी  सकते हैं  ।
आध्यात्मिक  जीवन ब्रह्मानंद जीवन का साधन है ।
मानव को अपने शरीर को  स्वस्थ  रखना चाहिए ।
दुर्बल शरीर कोई भी काम करनेनहीं देता । 
शरीर से प्राण निकल जाने के पहले कुछ करना चाहिए । सवस्थ शरीर मंदिर है । मन ही भगवान है ।










 

Saturday, February 25, 2023

विषय == आधुनिकता वरदान है या अभिशाप.

 एस.अनंतकृष्णन ,चेन्नै का नमस्कार ,भारतीय साहित्य मंच के संचालक,समन्वयक,संयोजकों को।

विषय == आधुनिकता वरदान है या अभिशाप.
विधा -----लेख
इस शीर्षक पर विचार् विमर्श करने पर सरसरी नजर में वरदान सा ही लगता है ।भारतीय दृष्टिकोण में अभिशाप -सा ही लगता है। शिक्षा,अनुशासन,खान -पान ,पोशाक, न्याय व्यवस्था,आविष्कार सब में अभिशापह है या वरदान ?देखेंगे,हर एक विषय पर ।
शिक्षा-- परंपरागत व्वयसायिक शिक्षा नीति में आमूल परिवर्तन आ गया है।
सबको समान मौका । इसमें छात्रों की रुचि और बदधि लब्धि पर ध्यान नहीं दे रहे हैंं। अभिभावक या नाते-रिश्तों की दिलचस्पी प्रधान है. शिक्षा कामाध्यम अंग्रेजी,जो जीविकोपार्जन की भाषा बन गयी । जिनके माता-पिता अंग्रेजी नहीं जानते उनको अधिक खर्च करना पडता है । सरकारी स्कूलों कोभेजना नहीं चाहते. तमिलनाडू जैसे प्रांतीय मोह राष्ट्रीय शिक्षा के विरोध करते हैं। कितने राजनैतिक दल के नेता है सबका एकएक मेडिकल या इंजनियरिंग कालेज.इनमें मेनेजमेंट कोटा ,खोटा . यह एक नवीन आधुनिकक भ्रष्टचार एक अभिशाप है।
खान-पानन में पाश्चात्य भारतीय जलवायु के अनुकूल नहीं है ।आधुनिक शिक्षा बच्चों को
खेलने आजाद नहीं देता.कोच का बेगारर न जते हैं. प्रतिभाशाली छात्र। विदेश के मोह में.
अनुशासन --- स्नातक स्नातकोत्तर संख्याएँ बढ रही हैं, पर वस्त्र अधखुले अंग दिखा रहा है, अनुशासन की कमी,परिणाम तलाक के मुकद्दमे बढ रहे हैं. जितेंद्रियता कम होने से नपुंशकता बढ रही है. अशलील नील चित्रपट शुक्लपतन,पुरुष तीस साल में ही कमजोर. इनफेर्टलिटी केंद्र बढ रहे हैं.
नयेनये आविष्कार हर साल माडल बदलना महँगाई के कारण है. पुलिस,न्यायालय अमीररों और
शासकों कीकठपुतलियाँ हैं। चुनाव जीतने ययोगयता करेडपति बनना।
एक ओर आधुनिकता दिखावे और बाह्यडंबर पर जोर देता है । नैतिक पतन के कारण
आधुनिकता अभिशाप ही के लक्षण है.
स्वरचित,स्वचिंतक एस.अनंतकृष्णन् चेन्नै, तमिलनाडु  

Tuesday, February 14, 2023

प्रेमी दिवस

 [10:16 am, 14/02/2023] sanantha.50@gmail.com: कलमकार कुम्भ को नमस्कार।

इश्क प्रेम प्यार मुहब्बत

१४-२-२०२१

सोचा बार बार प्रेम /इश्क शीर्षक।

संसार इसकी कठपुतलियाँ।

केवल लड़के -लड़की के प्रेम से

चलता नहीं संसार।

देश प्रेम देश के लिए

तन मन धन नाते रिश्ते

तज जीनेवाले जवान सैनिक।

जग शान्ति के लिए सर्वस्व ताज

सन्यासी ,आचार्य ,गुरु बने

आध्यात्मिक प्रेमी।

देश के कल्याण केलिए

वैज्ञानिक प्रेमी आविष्कारक।

यथार्थ -आदर्श सत्य -असत्य धर्म अधर्म के

चित्रण कर समाज को जगाने वाले साहित्य प्रेमी।

साहित्यकारों की रचनाओं को

जगतविख्यात करने वाले कला प्रेमी ,

संगीत प्रेमी कितने प्रकार के प्रेमी है

जगत को स्वर्ग बनानेवाले वास्तुकार ,शिल्पकार अभियंता

सब को अपने अपने विषय पर अति प्रेम श्रद्धा न तो

जग क्या होगा सोचो ,समझो।

इश्क कहते ही तन मन का नाहीं

प्रेम निस्वार्थ न हो तो

हमें रामायण नहीं ,महाभारत नहीं कुरआन नहीं बाइबिल नहीं।

नहिं पराग नहिं मधुर मधु नहिं विकास यहि काल

अली कली में ही बिन्ध्यो आगे कौन हवाल।

स्वरचित स्वचिंतक एस। अनंतकृष्णन ,चेन्नै

***************

(

न हीं इस काल में फूल में पराग है, न तो मीठी मधु ही है। अगर अभी से भौंरा फूल की कली में ही खोया रहेगा तो आगे न जाने क्या होगा। दूसरे शब्दों में, 'हे राजन अभी तो रानी नई-नई हैं, अभी तो उनकी युवावस्था आनी बाकी है। अगर आप अभी से ही रानी में खोए रहेंगे, तो आगे क्या हाल होगा।)


स्वरचित स्वचिंतक एस। अनंतकृष्णन  ,चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक

[11:04 am, 14/02/2023] sanantha.50@gmail.com: [14/02, 10:36 am] sanantha.50@gmail.com: [14/02, 10:18 am] sanantha.50@gmail.com: கலம் கார் கும்பத்திற்கு வணக்கம்.

[14/02, 10:19 am] sanantha.50@gmail.com: அடிக்கடி  நினைத்தேன்.

[14/02, 10:20 am] sanantha.50@gmail.com: அன்பு/காதல்/பாசம்/நேசம்.வையகம் இதற்கு பொம்மைகள். ஆண் பெண் காதலால் மட்டுமே உலகம் இயங்கவில்லை.நாட்டின் மேல் காதல் நாட்டிற்காக.உடல் மனம் பொருள் உறவினர் அனைத்தையும் துறந்து வாழும் வீரசிப்பாகிகள்.உலக அமைதிக்காக அனைத்தையும் துறந்து வாழும் சந்நியாசிகள்.ஆசாரியர்கள் குரு ஆன ஆன்மீகக் காதலர்கள் .நாட்டின் நலத்திற்காக அறிவியல் காதலர்கள் கண்டுபிடிப்பாளர்கயதாரத்தம் ஆதர்சம்,சத்தியம் அசத்தியம் தர்மம் அதர்மம் ஆகியவற்றை சித்தரித்து சமுதாயத்தை விழிப்படையச் செய்யும்  இலக்கியக் காதலர்கள்.இலக்கியவாதிகளின் படைப்புகளை பார் புகழவைக்கும் கலைக் காதலர்கள்.

[14/02, 10:52 am] sanantha.50@gmail.com: உலகத்தை சுவர்கமாக்குகிற கட்டிடக்கலைக் காதலர்கள்.சிற்பக் கலைஞர்கள்,பொறியாளர்கள்  ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள்  தொழிலில் காதலும் சிரத்தையும் இல்லை என்றால்

[14/02, 11:01 am] sanantha.50@gmail.com: உலகம்  என்ன ஆகும் யோசியுங்கள்.புரிந்து கொள்ளுங்கள்.காதல் என்பது உடல் மனம் என்பதல்ல காதல் சுயநலமற்றிருந்தால் இராமாயணம் மஹாபாரதம் குரான் பைபிள் இல்லை. எஸ் .அனந்தகிருஷ்ணன்  சென்னை

Friday, February 10, 2023

भारतियार् की कविताएं

 "भारतियार की कविताओं में  से चंद हीरे “


 छपने योग्य है तो अनुग्रह करें। 

 स्वरचित स्वचिंतक मौलिक  शैली   aatm ननरेेे ाातहमा ழ்



महाकवि भारतियार का असली नाम सुब्रह्मणियम है। वे युगावतार कवी थे,हैं, रहेंगे।  भारतीय कवियों में अधिकांश वर कवी हैं। अर्थात उनकी कविताएँ ईश्वर के अनुग्रह से प्रकट होती हैं। वाल्मीकि ,तुलसीदास ,कालिदास की पंक्ति में तमिळ  के विश्वविख्यात कवी महाकवी सुब्रह्मणीय भारती के नाम  भी स्वर्णाक्षरों में लिखने लायक है। वे सात साल की उम्र में ही प्रसिद्ध कवी बन गए।  एट्टायापुरम के राजा ने उनको "भारती " की उपाधि दी। अन्य भक्त कवियों से भारती भिन्न हैं। 

वे केवल ईश्वर भक्त ही नहीं ,देश भक्त हैं। ईश्वर भक्ति के सुधारवाती कवी थे। 

उन्होंने सभी हिन्दू देवताओं की प्रशंसा की है और ईसा ,अल्ला की भी। 

जाति -मजहब से बढ़कर मनुष्यता या इंसानियत को बड़ा माननेवाले थे। 

उनके वेदांत चिंतन और ईश्वर से उनकी मांँगे निराली हैं। उनकी भक्ति कविताओं में आत्मचिंतन ,एकाग्रता और समाज और देश के प्रति श्रद्धा भाव दीख पड़ते हैं। 

भगवान गणपति से प्रार्थना करते है --

मैं कुत्ते के सामान कई भूलें करके तेरे चरण में आया हूँ। तेरे चरणों में तमिल कविता का समर्पण  करुँगा।  जो पेशा करता हूँ ,तेरा ही पेशा है। सही ढंग से करने अनुग्रह करो। 

मुझे जो वर चाहिए , उन्हें माँगता  हूँ , मन निश्चल  हो,  बुद्धि में कभी तम न हो ,

जब सोचता हूँ  तब तेरी मौन दशा मिलें। तुममें सौ साल की उम्र दे सकने की क्षमता है |

मेरे कर्तव्य  अपने को काबू में रखना। परायों का दुःख दूर करना ,

परायों की भलाई करना। तेरे रूप और नाम में विविधता है सही ।गणपति देव ! विनायक !शूलधारी कार्तिक ! नारायण ,जटाधारी शिव  और विदेशी लोग अल्ला ,येहोवा  आदि नामों  से इबादत करके सुख का अनुभूति करते हैं। लोकरक्षक  की प्रशंसा करना ,

भूलोक के हर एक का कर्तव्य है।  प्रार्थना या इबादत के फल चार --

"धर्म ,अर्थ ,काम ,मोक्ष " क्रमशः  इनको नियंत्रण  में रखने का अधिकार मिलें तो सभी फल अपने आप मिलेगा ही | मणक्कुल विनायक! (पुदुच्चेरी का प्रसिद्ध मंदिर)

अचल मन, सभी जीवराशियों के सुख की चाह  इन के लिए  प्रार्थना। 

मिलें तो  गणपति देव, मैं जीऊँगा अति आनंद से इनमें वे सभी भगवान के नाम में और विदेशी भगवान की प्रशंसा करने को   कर्तव्य  मानते हैं। साथ ही इन नामों में गणेश को ही देखते हैं। अपने मन को समझाते हुए कहते हैं  कि गणपति के रहते शरण मिलेगा ही। अतः आतंक नहीं,दबना नहीं। कम्पन नहीं,संकोच नहीं, पाप नहीं ,छिपना नहीं, जो भी हो जरा भी भय न  खाएँगे।भूखंड छोटे हो जाएँ | समुद्र के उफ़ान भी  अति भयंकर हो, हम निष्कलंक रहेंगे, डरेंगी कभी नहीं। किसी से न डरेंगे, कहीं न डरेंगे ,

कभी न डरेंगे। आकाश है,वर्षा है ,सूर्य है , स्वच्छ हवा है ,शुद्ध पानी है | अग्नि हैं ,मिट्टी है ,चंद्र है ,नक्षत्र है, शरीर है ,जान है ,ज्ञान है खाने के पदार्थ है ,मिलकर रहने नारी है 

सुनने  गीत है ,देखने संसार है , खुशी से गाने  गणपति का नाम है। 


ऊबना कभीनहीं, ईमानदारी से जिओ । ठगने की चिंता को स्थान न देना।हे गरीब मन ! शरण देने भगवान गणेश हैं ! ईश्वर वंदना में मजहबी एकता, भिन्न नाम देव एक ,

 पंचतत्व संसार  भगवान के रहते भय भीत होने  की जरूरत नहीं। आगे कहते हैं --

 हमारा धंधा कविता लिखना, देश के लिए परिश्रम करना, पल भर भी सुस्त न रहना --

इन सब के लिए  गणनाथ अपने नागरिक को जीवित रखेगा !

हे मन !ये तीनों गुणों को अपनाओ। जिनमें भक्ति है ,कर्म करने विचलित न होंगे। 

सब्रता  से काम करेंगे जैसे बीज उगता है  धीरे धीरे | हे विद्या की देवता !गणनाथ !श्रेष्ठ सेवा में लगाना मुझे। ये गणपति वन्दना में कवी भारती अपने लिए  कुछ नहीं माँगते ,

भगवान गणपति जो भी शक्ति देंगे उनसे देश और मानव कल्याण के काम करेंगे। 

कवी का धंधा कविता रचना, उन कविताओं के द्वारा ईश्वर की प्रार्थना। 

प्रार्थना द्वारा देश का कल्याण कार्य करना , कराना ,करवाना। निस्वार्थ जीवन  जीने की माँग अद्भभूत है | 


 भारतीयार की कविता में भक्ति  की श्रेष्ठता  :- 

भक्ति से चित्त शुद्धि, जो भी काम करें उसमें पवित्रता।कलाओं के ज्ञान विकास।

अच्छे वीरों का नाता, मन में दार्शनिक भाव। जी की चंचलता मिटकर मानसिक दृढ़ता।

काम राक्षस का नाश। तामस का भूत जो बुरे विचारों का मूल।उसका वधकर, मिथ्या का समूल बर्बाद। सच्चे नाम जपने से भक्ति से होगा कल्याण। भक्ति से इच्छाओं को दफनाएँगे। बुरे प्रेम का इन्कार करेंगे। किसी प्रकार का दुख न होगा। सभी प्रकार के सुख प्राप्त करेंगे। आलसी दूर होगा,मिथ्या सुखों  को हटा देगा।  साँप के डसने पर भी बच जाएँगे।विविध संपत्तियाँ खुद आकर खुशियाँ देंगी। विद्या  की उन्नति होगी।

 कार्यों में कामयाबी हासिल होंगी। संताप -संकट दूर होंगे। वेद के कथन जैसे लाभप्रद शब्द मुँह से निकलेंगे। वास्तविक शक्ति मिलेंगी | दिव्य जीवन यहीं पाकर जी सकते हैं। भगवान कृष्ण से प्राकृतिक चमत्कार देखकर प्रश्न करते हैं | 

कच्चे फल खट्टे !

फल मीठे !

रोग में लेटना !

व्रत में बचना !

वायु में ठंडक!

आग में गर्मी !

कीचड में गंदा !

बहाव में  स्वच्छंदता ! 

तेरे यशोगान में आनंद !

दीनबंधु तो तू !

प्रशंसकों की रक्षा ! 

झूठों का वध !

 तेरे चमत्कार हैं ये सब !

 तेरे स्वर्ण चरण का प्रशंसक हूँ ।

महाकवियों की रचनाओं के सागर में एक बूँद का ही उल्लेख कर सका। देश भक्ति, आजादी की भविष्यवाणी, भारतीय आध्यात्मिक चिंतन , मानव प्रेम,निबंध और कई विषयों कीमर्म स्पर्शी रचनाएं हैं। उन्में केवल एक दो पद्यों की व्याख्या हैं। एक अति छोटे हीरे के टुकड़े की चमक ही आप के सामने रखा है।महाकवि सुब्रह्मण्य भारती का योगदान युग युगांतर तक भारत के युवकों को प्रेरणादायक रहेगा। कवी भारती आजादी प्राप्ति के पहले हीगा चुके हैं कि "गाएँगे, नाचेंगे कि आनंद स्वतंत्र पा चुके हैं।" उनका "पापा पाट्टु"अर्थात "शिशु गीत"अति  प्रसिद्ध और मार्ग दर्शक है।बच्चों को संबोधित करते हुए गाते हैं - बच्चों!खेलों, तू कभी न बैठो सुस्त ! सब से मिलकर खेलों। अन्य बच्चों को कभी गाली न देना। नन्हीं नन्हीं चिड़िया जैसे उड़ फिर घूमना।

रंग-बिरंगे पक्षी देख आनंद विभोर हो जाना। चुग -फिरकर  घूमनेवाली मुर्गी,

उनसे भी खेला करो। ठगकर छीनने वाले कौए, उनपर भी दया करो। गोमाता जो दूध देती है, वह अति अच्छी है।दुम हिलाने वाला कुत्ता, मनुष्य का साथी है। गाड़ी खींचनेवाले घोड़े, खेत जोतने वाले बैल, आश्रित रहनेवाली बकरी- इन सब की रक्षा करनी है | सुबह उठते ही पढ़ना, फिर सुखप्रद गाना गाना | शाम भर खूब खेलना।

इन सब का आदी हो जाना। कभी झूठ मत बोलना। चुगलखोर कभी न करना।

ईश्वर हमारा सहायक। हमें कोई हानी न होगी। द्रोहियों को ,पातकियों को

देखकर कभी न डरना। उनको लात मारकर  थूक देना। दुःख आने पर भी  तुम  हतोत्साहित न होना। प्यार भरा भगवान है, वे सब तरह के संताप मिटा देंगे।

 हिचक हिचक रोनेवाले बच्चे अपाहिज। तुमको दृढ़ होकर सामना करना चाहिए।

   उत्तर में हिमाचल, दक्षिण में कुमरी अंतरीप। पूर्व व पश्चिम में बडे सागर।

 वेदों का देश हमारा। बड़े बड़े वीरों का देश हमारा। अखंड भारत है यह , इसको ईश्वर मानो, स्तुति करो। जातियां नहीं है देश में, ऊंँच नीच कुल भेद कहना बहुत बड़ा पाप।

जिनमें न्याय,धर्म ,शिक्षा,प्यार भरा है, वे ही ऊँचे हैं बड़े हैं। बच्चों में  देश भक्ति,ईश्वर भक्ति, पशु पक्षी प्रेम, जाति भेद रहित समाज आदि शिक्षाप्रद यह गीत सदा के लिए अनुकरणीय हैं। भारतीयार की कविता में स्वतंत्रता का महत्व- जो वीर स्वतंत्रता की चाह करते हैं, और कुछ न चाहेंगे ।अमृत की चाह वाले  शराब पर ध्यान न देंगे।

स्वतंत्रता का प्रयास - कब यह स्वतंत्रता का प्यास बुझेगा?  दास्तां का मोह कब दूर होगा? कब गुलामी का जंजीर छूटेगा? कब यह संताप दूर होगा? भारती   की रचनाएँ  अति शिक्षाप्रद है। युग-युगों तक अमर रहेगी।