इकतालीस साल की उम्र में ही स्वर्ग सिधारे प्रसिद्ध तमिल चित्रपट के कवि स्वर्गीय ना। मुत्तुकुमार ।
के कश्मीर सम्बंधित गीत के हिंदी अनुवाद;
श्रद्धांजली सहित.
____________________________________________________--------
अल्ला! हमारी मातृभूमि !
फूलों के खुशबू भरे "डाल" झील !
अल्ला! हमारी मात्रु भूमि!
पुष्प वन!
रण-भूमि क्यों बनी ?
बरफ इ पहाड़ों पर ,
खून क्यों ?
या अल्ला!!
क्या हमारा कश्मीर ,
खूबसूरत रोप में बदलेगा कि नहीं.?
शान्ति फैलेगी नहीं ?
आपसे मेरी मांग है,
क्या फिर कश्मीर का सुन्दर रूप,
मिलेगा कि नहीं?
चैन में बदलेगा कि नहीं?
सेब का बाग़ अब बन गया है श्मशान भूमी.
घाटियों की हरियाली, अब लाल रंग में बदली है.
जिन्दगी दर्द भरी बन गयी.
हमारी औरतों के चेहरे ,
लज्जा से लाल होते पहले,
आज मृत्यु के दर और लाशें देख .
विधवाओं रोनी सूरत देख ,
दुखी होते हमारे वारीसें .
क्या दर्दभरे क्रंदन के लिए ही जन्मा है?
बमों के कारणचीख--शोर.
हमारी आँखों में छुरी चुभाने का समय आज.
या अल्ला! कश्मीर केसफेद कबूतर कहाँ उड़ गए?
कश्मीर के पुराने मेले-जलसे
फिर कब होंगे ?
हमारे स्वर्गतुलीकश्मीर कब दिखेगा?
किसने बनाया , उसको मृत्यु-भूमि ?
हमारी संतानों को बली कीबकरी किसने बनायी?
षड़यंत्र किसने रचा?
आज कीस्थिति कब बदलेगी ?
पहले जैसे स्थिति कब आयेगी ?
फूल आनंद के कब खिलेंगे ?
कब्रिस्तान कब बदलेंगे ?
सडकों पर आना-जाना जान के खतरे से खालीनहीं.
यह हालत कैसीहुयी? पता नहीं .
दुःख के कारण नींद नहीं आती.
बादल भी रो रहें हैं,
दुःख इ आंसू बहा रहे हैं.
कश्मीर हमारे कश्मीर.
**************************************************************
#########################################################################
तमिल मूल.
பாடலாசிரியர் 'முத்துக்குமார்' மரணம்...
காஷ்மீர் குறித்து அவர் எழுதிய பாடலை
நினைத்துப் பார்க்கவேண்டிய தருணம்..!
"அல்லாஹ்வே எங்களின் தாய் பூமி...
பூ வாசம் பொங்கிய 'தால்' ஏரி"
-----------------------
அல்லாஹ்வே எங்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கிய 'தால்' ஏரி
பூவனம்
போர்களம்
ஆனதெனோ
பனிவிழும்
மலைகளில்
பலிகள் ஏனோ
யா அல்லாஹ்
எங்கள் கஷ்மிர்
அழகாய் மாராதா..
யா அல்லாஹ்
எங்கள் கஷ்மிர்
அமைதி காணாதா..
உம்மை நானும் கேட்பது
மீண்டும் எங்கள் கஷ்மிர்..
யா அல்லாஹ்
எங்கள் கஷ்மிர்
அழகாய் மாராதா..
யா அல்லாஹ்
எங்கள் கஷ்மிர்
அமைதி காணாதா..
ஓ... அந்த ஆப்பிள் தோட்டம் இங்கே
கல்லரை தோட்டம் ஆனதோ..
பள்ளத்தாக்கின் பசுமை எங்கே
ரத்த கோலம் பூண்டதோ
வாழ்கையே இங்குதான்
வலிகளாய் போனதே
எங்கள் பெண்கள் முகங்கள்
சிவந்ததெல்லாம்
நாணம் கொண்டு அன்று...
மரணம் கண்டு இன்று...
ஓ... எங்கள் கஷ்மிரின் ரொஜ பூ
விதவைகள் பார்த்து அழதானா...
ஓ... எங்கள் கஷ்மிரின் வாரிசுகள்
மரணத்தின் கையில் விழத்தானா...
எங்களின் மண்ணில்
குண்டு வைத்து
எங்கும் ஓலம்
எங்களின் கண்ணில்
கத்தி வைத்து
குத்தும் காலம்
யா அல்லாஹ்
எங்கு போகும்
கஷ்மிர் புராக்கள்..
யா அல்லாஹ்
என்று தோன்றும்
கஷ்மிர் விழாகள்..
எங்கள் அன்றைய
கஷ்மிர்
எங்கள் கஷ்மிர்
ஓ... எங்கள் சோர்க பூமியை இன்று
சாக்காடாய் யார் செய்தார்..
எங்கள் சொந்த பிள்ளையை
பலி கேக்கும்
சதி எல்லாம் யார் செய்தார்..
கலவரம் முடியுமா..
நிலவரம் மாருமா..
எங்கள் வீட்டுத் தோட்டம்
முன்பு போல்
பூக்கள் பூத்திட வெண்டும்
புதை குழி அழிந்திட வெண்டும்
சாலையில் சென்று வர இன்று
சாவினை வென்று வர வெண்டும்
இந்த நிலையை
தந்தாரோ
புரியவில்லை
கண்களை
மூடியும்
தூக்கம் இல்லை
மேகம்கூட
கண்ணீரை
சோகமாய் சிந்துதே
எங்கள் கஷ்மிர்...!!!
எங்கள் கஷ்மிர்...!!!
No comments:
Post a Comment