Tuesday, April 8, 2025

ஒளவையார்/औवैयार मुक्त गीत தனிப்பாடல்கள்

 

तमिऴ् भाषा की अनुपम् कवयित्री है  औवैयार।।




தமிழ் மொழியின்

 

 ஒப்பற்ற பெண் கவிஞர் ஔவையார்.

 அவரது தனிப்பாடல் ஒன்றில் 

பழக்க வழக்கங்கள் பயிற்சி தான் 

 மொழி ஞானத்திற்கும்  கலை ஞானத்திற்கும் அத்தியாவசிய மான ஒன்று என்று விளக்குகிறதது.


பாடல் 

சித்திரமும்   --चित्तिरमुम्  = चित्र खींचना भी 

கைப்பழக்கம் = कैप्पऴक्कम् =हस्त अभ्यास 


 வைத்ததொரு கல்வியும்  

=वैत्ततोरु कल्वियुम् = सीखी हुई शिक्षा भी

மனப் பழக்கம் =मनप्पऴक्कम् --मन का अभ्यास 

 நித்தம்=नित्तम् ==नित्य 

நடையும் - नडैयुम- पैदल  चलना भी

  நடைப்பழக்கம்=नडैप्पऴक्कम् =पैदल चलने का अभ्यास।

  நட்பும்  =नट्पुम् =मित्रता भी

தயையும் -दयैयुम् =दया भी

 கொடையும்  कॊडैयुम् -- दानशीलता  

आदि 

பிறவிக்குணம். पिरविक्कुणम्--जन्मजात गुण हैँ।

 कवयित्री  औवैयार  का कहना है कि 

चित्र खींचना हस्त का अभ्यास है।

 सीखी हुई विद्या मन का अभ्यास  है।

 पैदल चलना भी चलने का अभ्यास है।

 मित्रता,दया और दानशीलता  जन्मजात गुण है।













No comments:

Post a Comment